<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-38240393</id><updated>2011-12-14T18:38:19.009-08:00</updated><category term='இணையத்தில் அடி வாங்காமல் இருக்க'/><title type='text'>:::தமிழ் அமுது::: || :::Tamil Amudhu:::</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>16</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-6211756730981471758</id><published>2007-06-20T23:47:00.000-07:00</published><updated>2007-06-20T23:52:47.329-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணையத்தில் அடி வாங்காமல் இருக்க'/><title type='text'>இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....</title><content type='html'>இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. திகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் மேல்சாதி வெறியர் என்று தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நதி நீர் பிரச்சனை கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள். முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள் காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா&lt;br /&gt;&lt;br /&gt;4. ஹிந்தி ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.&lt;br /&gt;&lt;br /&gt;5. எழுத்தாளர் ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;6. திரைபடம் எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர் ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;7. இதிகாசம்-புராணம் ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. பிறப்பாலா வளர்ப்பாலா நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;9. ஷ ஜ ஸ க்ஷ இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பின்னூட்டம் பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்- ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்&lt;br /&gt;&lt;br /&gt;13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது&lt;br /&gt;&lt;br /&gt;14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;15. கடவுள் கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;17. போகக்கூடாத இடங்கள் 1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள் 2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள் 3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;18. நான் செய்த தவறு நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;19. மதநல்லிணக்கமா - ஹா ஹா நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும். உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும் மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;20.கொசுறு - எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம். நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள். வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பரிமாற்றம் தொடரும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-6211756730981471758?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/6211756730981471758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=6211756730981471758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/6211756730981471758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/6211756730981471758'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/06/blog-post.html' title='இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-117134660029018721</id><published>2007-02-12T22:02:00.000-08:00</published><updated>2007-02-12T22:03:20.666-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 11. பழையது எது</title><content type='html'>மீண்டும் ஞானி – 11. பழையது எது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் எழுந்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு சரியான விளக்கம் என்ன? என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி உடனே பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் மௌனமானான்.&lt;br /&gt;பிறகு மெதுவாக “எனக்கு தெரியாது” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஞானிக்கே தெரியாதா என்று ஆச்சர்யப்பட்டேன். பிறகு குதூகலம் அடைந்தேன். அப்பாடா ஞானிக்கும் தெரியாது விஷயங்கள் இருக்கிறது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆனால் என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் தான் நீடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவன் என்ன என்று கேட்டான், என்னுடைய அதே ஆச்சர்யத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். மனிதன் எதை புரிந்துக் கொண்டான் என்று எனக்கு தெரியாது. பழையன வற்றை எதிர்ப்பதும் பழையன தொடர்ந்தால் அவர்கள் முட்டாள்கள் என்றும் மனிதன் நினைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் நகம் வெட்டினால் தரித்தரம் ஏற்படும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். அதை மூடநம்பிக்கை என்கிறார்கள் பகுத்தறிவு வியாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆராயமால் பழைய பழக்கவழக்கங்களை முட்டாள்தனம் என்பது நம்முடைய அறிவின் சிறுமையை காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடயை வயதில் நகக் கண்களின் நடுவில் உள்ள அழுக்கு உன் வயிற்றுக் சென்று உபாதைகள் ஏற்படுத்தலாம் என்று சொன்னால் உனக்கு புரியுமா. அதனால் தான் பெரியவர்கள் அப்படி சொன்னார்கள். மேலும் வீட்டில் நகம் வெட்டினால் கண்ட இடங்களில் விழுந்து உணவு பதார்த்தங்களுடன் கலந்துவிடும் என்பதால்.&lt;br /&gt;&lt;br /&gt;6 மணிக்கு மேல் பெண்கள் தலைவாரினால் லட்சுமி வீட்டுக்கு வரமாட்டாள் என்பார்கள். அதற்கு அது தான் அர்த்தமா. 6 மணிக்கு மேல் தலைவாரினால் மயிற்கால்கள் கண்ட இடங்களில் விழும். அதனால் சுகாதாரம் கெடும். பகலிலேயே கண்ணுக்கு படாத முடிகள் இரவில் கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இது போலவே பூனை குறுக்கவருவதற்கும் மூன்று பேராக சென்றால் காரியம் நடக்காதென்பதற்கும் வடக்கு பக்கம் தலைவைத்து படுத்தால் யமனிடம் செல்வீர்கள் என்பதற்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கும். அதை உன் அறிவு கொண்டு ஆராய்ந்து அவை சரி தவறு என்று சொன்னால் அதை ஏற்கலாம். அதைப்பற்றி விவாதிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிடுத்து பழையன எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது என்பது வேடிக்கையாக இருக்கிறது. காரண காரியங்கள் இல்லாமல் ஒரு பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளா வர இயலுமா. அதை நீ யோசிக்க வேண்டாமா.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பழக்க வழக்கங்களை எதேச்சையாக மூட நம்பிக்கை என்று சொல்வது நீ உன் தந்தை முட்டாள், தாத்தா முட்டாள் கொள்ளு தாத்தா முட்டாள் என்று சொல்வது போல் உள்ளது. நீ முட்டாள்களின் பரம்பரையில் வந்தவன் என்பது சொல்லிக் கொள்ள உனக்கு பெருமையாக இருந்தால் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவாதி என்று சொல்லிக் கொண்டு நேற்றைய மனிதன் செய்ததை இன்றைய மனிதன் எதிர்த்தான் என்றால் நாளைய மனிதன் இன்றைய மனிதன் செய்வதை மூடநம்பிக்கை என்றும் முட்டாள்தனம் என்றும் சொல்வான். ஏற்பாயா நீ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-117134660029018721?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/117134660029018721/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=117134660029018721' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/117134660029018721'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/117134660029018721'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/02/11.html' title='மீண்டும் ஞானி – 11. பழையது எது'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-117005219256884729</id><published>2007-01-28T22:28:00.000-08:00</published><updated>2007-01-28T22:29:52.883-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 10. பொது எது</title><content type='html'>மீண்டும் ஞானி – 10. பொது எது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் எழுந்து கேட்ட கேள்வி மிகவும் நகைச்சுவையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி,  பொது இடங்களான திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும்  கழிப்பிடங்கள் அசுத்தமாக இருக்கின்றனவே. பல இடங்களில் அசிங்கமான படங்களும்  சொற்களும் ஏன் எழுதுகின்றனர். இதற்கு என்ன காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆசிரியர் அந்த மாணவனை  இடைமறுத்தி, இது என்ன கேள்வி என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி, அவரை மீண்டும்  இடைமறுத்தி, மாணவன் கேட்ட கேள்வியி்ல் தப்பேதும் இல்லை என்று சொல்லிக் விட்டு  என்னிடம் குறைந்த தொனியில் ஏதோ சொன்னான். சரியென்று வெளியே சென்றேன். பிறகு அவன்  பேசியதை பிறர் சொல்லக் கேட்டு இங்கு எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி மாணவனை பார்த்து  பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் வக்கிர புத்திகளை கொண்டவன். மனிதன் தனியாக இருக்கும் போது  தான் அவன் மிக கேவலமாக நடந்துக் கொள்கிறான். இதற்கு காரணம் தன்னை யாரும் பார்க்க  வில்லை என்பதனால். அவனுடைய வக்கிரமான புத்திகள் தான் தவறான உறவுகளும், பழக்க  வழக்கங்களும், ஆபாச புத்தகங்கள், திரைப்படங்கள் என்ற வெளிப்பாடாக வெளிவருகின்றன்.  பல சமயம் இது போன்ற வக்கிரங்களை அவன் வெளிபடுத்த விரும்பினாலும் சமூகத்தின்  கட்டமைப்பு அவனை தன் சொந்த பெயரில் இவற்றை செய்ய தடுக்கிறது. பல முறை அவன்  பெயரில்லாமல் இந்த காரியங்களை செய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் மனதில் அசிகங்கள் தான்  அதிகம். அந்த அசிகங்களை அவன் நேரடியாக சம்பந்தப்படாத இடங்களில் அவிழ்த்து  விடுகிறான். உதாரணமாக உன் வீடு அசிங்கமாக இருந்தால் உன் வீட்டில் உள்ளவர்கள் தான்  அதற்கு பொறுப்பு. அதனால் உன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறாய். ஆனால் உன் தெரு  குப்பை கூளமாக இருந்தால் நான் இல்லை நான் இல்லை என்று யாரும் பொறுப்பேற்பதை  தவிர்ப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பேசிவிட்டு எதிரில் இருந்த கண்ணாடி கோப்பையிலிருந்த  தண்ணீரை எடுத்து மெதுவாக அருந்தினான். மிகவும் மெதுவாக அருந்தினான். அந்த நேரத்தில்  அவன் சொன்னபடியே அனைத்து மாணவர்களுக்கும் நான் கடையிலிருந்து வாங்கி வந்த  சாக்லெட்டுகளை கொடுத்துவிட்டு மீண்டும் மேடைக்கு சென்று அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை  பார்த்த ஞானி, நீயும் எடுத்துக் கொள் நண்பா என்றான்.அவன் என்னை நண்பா என்று  அழைத்தது எனக்கு நோபல் பரிசு கிடைத்தது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு சாக்லெட்  எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவனை பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில நிமிடங்கள்  அமைதியாக இருந்து விட்டு அரங்கத்தை பார்த்து பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் ஒரு  நிமிடம் எழுந்து வெளியே செல்லுங்கள் என்றான். அனைவரும் அரங்கத்தின் வாயிலுக்கு  சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி எழுந்து, இங்கிருக்கும் நாற்காலிகளின் கீழ் இப்போது கொடுத்த  சாக்லெட்டின் காகித உறை பார்க்கிறீர்களா என்றான். அனைவரும் வெட்கி தலை  குனிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாண்மையான நாற்காலிகளின் கீழ் காகிதங்கள் கீழே கிடைத்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் மீண்டும் வந்து அமரச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்ட மாணவனை  எழுந்து நிற்கச் சொன்னான். என்ன புரிந்தது உனக்கு என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவன்,  அனைவரும் தங்கள் இனிப்புகளை திறந்து தின்றுவிட்டு காதித உறைகளை கீழே  வீசிவிட்டார்கள் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹா ஹா, அது தான் இல்லை தம்பி. இவர்கள் யாரும்  அவரவர் நாற்காலிகளின் கீழே வீசவில்லை. தன்னுடைய குப்பை பிறருடைய நாற்காலியின் கீழ்  வீசியிருக்கினர். இது தான் நீ கேட்ட கேள்விக்கு பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை எழுந்து  நிற்கச் சொன்னான். சட்டென்று என் சட்டைப் பையி்ல் கையை விட்டான். நான் வெளியே  செல்லும் போது போடலாம் என்று எடுத்து வைத்த சாக்லெட் ராப்பரை எடுத்தான்.  அரங்கத்துக்கு காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் மனிதன். ஞானியாக மாறிக் கொண்டிருக்கும்  மனிதன். குப்பையை இவன் இங்கு வீசியிருந்தாலும் இவன் மீது நீங்கள் கொண்ட மதிப்பு  மாறியிருக்காது. ஆனால் சமூக சிந்தனையுடன் இதை குப்பைத் தொட்டியில் வீச எடுத்து  வைத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் வயிற்றில் நீ மலம் தக்கவைத்து பிறகு கழிக்கிறாய்  அல்லவா. அது போல உன் குப்பைகளையும் கழிக்க வேண்டிய இடத்தில் கழி.&lt;br /&gt;&lt;br /&gt;அது  மனத்தில் உள்ள குப்பைக்கும் பொருந்தும் என்றான். அரங்கத்தில் கைத்தட்டல் 5 நிமிடம்  தொடர்ந்த ஒலித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-117005219256884729?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/117005219256884729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=117005219256884729' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/117005219256884729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/117005219256884729'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/01/10.html' title='மீண்டும் ஞானி – 10. பொது எது'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116831588632750426</id><published>2007-01-08T20:07:00.000-08:00</published><updated>2007-01-08T20:11:26.410-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். நிறைய விஷயங்களை  நானும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.&lt;br /&gt;&lt;br /&gt;15 நிமிடங்கள் இடைவெளி  கொடுத்தனர். நானும் ஞானியும் வெளியே தேனீர் எடுத்துக் கொண்டு வந்து நின்றோம்.  அப்போது ஒரு ஆசிரியர் வெளியே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்தின் அருகில் இருந்த  இடைவெளியி்ல் வந்து நின்று ஒரு சுருட்டை எடுத்து புகைத்தார். ஞானியை பார்த்து ஒரு  நட்பு புன்னகை வீசிவிட்டு புகைப்பெட்டியை நீட்டி, சிகரெட் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ  ஆசிரியன் தானே என்றான் ஞானி காட்டமாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீயே பள்ளி வளாகத்தி்ல்  புகைப்பிடித்தால் மற்றவர்களுக்கு என்ன கற்றுத் தருவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆசிரியர்  அதிர்ந்து போனார். இதை சற்றும் எதிர்பார்க்கவி்ல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் என்னை  பார்த்தா புகைப்பிடிக்க கற்றுக் கொள்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியே போன பிறகு பல  பேர்களை சந்திக்கிறார்கள். அங்கிருந்து புகைபிடிக்க கற்றுக் கொண்டால் அதற்கும் நான்  தான் காரணமா என்றார் தன் மீதுள்ள குற்ற கறையை அகற்றுபவர் போல்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை  வளரும் போது தன் தந்தையை முன்னோடியாக பார்க்கிறான். பிறகு தனது ஆசிரியனை  முன்னோடியாக பார்க்கிறான். கல்லூரி முடியும் வரையில் அவன் யாராவது ஒரு ஆசிரியரையோ  பேராசிரியரையோ வாழ்கையின் மைல்கல் போல் பாவிக்கிறான். தந்தையிடமும் ஆசிரியரிடும்  இருக்கும் பழக்கங்கள் நல்லவையா கெட்டவையா என்பதை தெரிந்துக் கொள்ளும் பக்குவம்  வரும் முன்பே அந்த பழக்கங்கள் அவனுக்கு பிடித்து விடுகின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீயும்  இவர்கள் ஆசான். நீ வீட்டிலும் ஒரு தந்தை. ஆசிரியர் அனைவரும் பாடம் கற்பிப்பவர்  அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;போ, முதலில் பாடம் கற்பிக்கும் அளவுக்கு உனக்கு தகுதிகள் இருக்கிறதா  என்று யோசி. தவறுகளுக்கு சப்பை கட்டும் பழக்கத்தை விடுத்து ஒரு சமுதாயத்திற்கே  முன்னோடியாக இருக்கும் தகுதி உன்னிடத்தில் இருக்கிறதா என்று பார். பிறகு வா  என்னிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிர்ந்து நின்றேன். அந்த ஆசிரியரின் உடல் நடுங்குவதை  பார்த்தேன். அவர் உடல் முழுக்க வியர்த்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கத்திலிருந்து  மீண்டும் அழைப்பு வந்ததால் நானும் ஞானியும் உள்ளே நுழைந்தோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116831588632750426?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116831588632750426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116831588632750426' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116831588632750426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116831588632750426'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/01/9.html' title='மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116831565762612960</id><published>2007-01-08T20:03:00.000-08:00</published><updated>2007-01-08T20:07:37.890-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;ஐயா, இதுவரை அனைவரும் பொதுவான விஷயங்களையே கேட்டார்கள், நான் இன்றைய இந்தியாவை  உலக்கும் ஒரு பிரச்சனையை பற்றி கேட்கலாமா என்று கேட்டான் ஒரு மாணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்  என்றான் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, சரியான  கேள்வி என்று நினைத்தேன். அனைவரும் ஆர்வமாக ஞானியை பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீர்வு  உண்டு. லஞ்சைத்தை ஒழிக்க வேண்டும் என்றான் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன என்று அந்த மாணவன்  குழப்பத்துடன் கேட்டதுடன், அனைவரும் குழப்பத்துடன் அவனை  பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் தான் ஒரு நாட்டில் தலை சிறந்த ஊழல் இடமாக  விளங்குகிறது. தினமும் பல கோடி செலவு செய்து எல்லைகளை பாதுகாப்பதாக சொல்வதெல்லாம்  வெறும் பேத்தல். ஐந்து குண்டு வெடித்து விட்டு ஆயிரம் குண்டு வெடித்ததாக சொல்லி  கணக்கு எழுதிறார்கள். இறந்த ராணுவ வீரனின் சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் ராணுவத்தின் முதல் நண்பன் பாகிஸ்தானின்  ராணுவம் தான். இரண்டு பேரும் இத்திருட்டில் கூட்டு. இது ஒரு எல்லை பிரச்சனையோ மதப்  பிரச்சனையோ இல்லை. போர் முடிந்து சமாதானம் வந்தால் பொய் கணக்கு எழுதி பணம் பார்க்க  முடியுமா.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி ஒரு சாதாரண குடி மகன் எல்லையில் எத்தனை குண்டு வெடித்தது  என்று கணக்கு பார்க்க முடியாதோ அது போலத்தான் வரி கட்டும் நீங்கள் அரசாங்கம் செலவு  செய்வதில் எத்தனை உண்மை எத்தனை பொய் என்று அறியமுடியாமல் கோடான கோடி பணத்தை தினமும்  இழக்கின்றீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்கில் என்று ஒன்று வராவிட்டால் வருடாவருடம்  பாதுக்காப்புகாக நிதி திட்டத்திலிருந்து அதிக பணம் கேட்க முடியுமா? போர்கள்  குடிமக்களை பயத்துடன் இருக்க உதவுகின்றன. போர்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க ஒவ்வொரு  நாட்டு அரசியல்வாதிகளும் செய்யும் நாடகம்.&lt;br /&gt;&lt;br /&gt;Wars are nothing but well  rehearsed dramas by the politicans and the army to ensure that people remain  scared, and are always under pressure of wars. As security budgets are never  questioned, people in-between end-up in making hell a lot of  money.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்கச் சொன்னால் லஞ்ச ஊழலை ஒழித்தால் காஷ்மீர் பிரச்சனை தீரும்.  இரண்டு நாடுகளிலும் அமைதி நிலவும். சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கும் மக்களுக்கு  சோறு கிடைக்கும். மலம் கழிக்கும் இடங்களை கூட வெள்ளியாலும் தங்கத்தாலும் செய்து  வைக்க எண்ணும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கொட்டம் அடங்கும். அடங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116831565762612960?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116831565762612960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116831565762612960' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116831565762612960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116831565762612960'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/01/8.html' title='மீண்டும் ஞானி – 8. காஷ்மீர்'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116784311982389298</id><published>2007-01-03T08:33:00.000-08:00</published><updated>2007-01-03T08:51:59.966-08:00</updated><title type='text'>Thirukural</title><content type='html'>&lt;div style="font-weight: bold; text-align: center;" class="f6"&gt;திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;Thirukural With voice Tamil and English(G.U.Pope)&lt;br /&gt;&lt;br /&gt;Download link:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: normal;"&gt;http://rapidshare.com/files/10004354/Thirukural.rar&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116784311982389298?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116784311982389298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116784311982389298' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116784311982389298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116784311982389298'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/01/thirukural.html' title='Thirukural'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116784196464706101</id><published>2007-01-03T08:30:00.000-08:00</published><updated>2007-01-03T08:32:44.806-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மீண்டும் ஞானி – 7. மதமாற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;இன்னொரு பிள்ளை எழுந்து நின்று, ஐயா, மதமாற்றம் சரியானதா என்று கேட்டான். போட்டு  தாக்குங்கடா பசங்களா என்று குஷியாகிவிட்டேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதமே கூடாது என்று  கூறுகிறேன் நான் என்றான் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி ஐயா. இன்றைய நிலையில் மதங்கள்  இருக்கின்றனவே. ஆக இன்றைய சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;மதமாற்றம்  மனிதனின் பாதுகாப்பற்ற Insecurity, பயந்த நிலையையே காட்டுகிறது. மனிதன் தான் தனியாக  இருக்க விரும்பாமல் தன் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி. ஆனால்  நான் முன்பு கூறியது போல மனிதனால் கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க  முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் உலகில் இருக்கும் மதங்களை பாருங்கள். எல்லா மதங்களிலும்  ஆயிரமாயிரம் பிரிவுகள். தனி கோவில்கள், தனி கூட்டங்கள், தனி சின்னங்கள்,  குறியீடுகள், வழிபாட்டு முறைகள். இவை மதங்களில் இருக்கும் வேறுபாடுகள் அல்ல. ஒரு  மதத்தினுள் இருக்கும் வேறுபாடுகள். முதலில் ஒவ்வொரு மதங்களுக்குள் இருக்கும்  வேற்றுமைகள் மறந்து ஒரு கிளையாக மாறி நிற்கட்டும். பிறகு மற்ற மதங்கள் தவறு என்றும்  தம் மதம் சரியென்றும் மற்ற மதத்தினரை தம் மதத்தில் சேருமாறும் அழைக்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு பிற மதத்தின் கோட்பாடுகள் நன்றாக இருந்தால் அவற்றை உன் மதத்தில்  இருந்துக்கொண்டே பின்பற்றலாம். அதற்கு அந்த மதத்திற்கு மாறவேண்டும் எனும் அவசியம்  இல்லை. மேலும் உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன. நீ உன் மதத்தில்  இருக்கும் நல்ல விஷயங்களை பின் பற்றுகிறாயா முதலில்?&lt;br /&gt;&lt;br /&gt;மதம் மாற்றம் என்பது  ஒரு கடவுளின் மீது நம்பிக்கை போய் இன்னொரு கடவுள் காப்பாற்றுவார் என்ற  நம்பிக்கையில் ஏற்படுகிறது. அப்படியென்றால் நீ மாறும் மதத்தை கடைபிடிப்பவர்  அனைவரும் கஷ்டமே இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் காசுக்காக  மாறுகிறார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மதத்தை வியாபாரமாக்கும்  வியாபாரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் மன நிம்மதிக்காக மாறுகிறார்கள். அவர்களை என்னவென்று  சொல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருடைய மதத்தில், ஒருவனை உன் மதத்திற்கு மாற்றினால் உனக்கு  சொர்க்கம் என்று கூறுகிறார்கள். அதாவது இது போல ஒருவர் சொர்க்கத்திற்கு சென்று  இவரிடம் வந்து கூறுகிறார், ஐயா, நான் ஒருவரை என் மதத்திற்கு மாற்றியதால் நான்  சொர்க்த்தில் இருக்கிறேன், நீயும் அப்படி செய்தால் சொர்க்கத்திற்கு வருவாய் என்று.  வெறும் பிதற்றல் இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மதத்தில் பிறப்பது நீ கேட்டு வருவதல்ல. எப்படி  ஒரு தாயிடம் பிறக்க வேண்டும் என்று நீ கேட்பதில்லையோ அது போலதான். ஆக ஒரு தாயிடம்  பிறந்த பிறகு, எனக்கு இந்த தாய் வேண்டாம், வேறு தாயிடம் செல்கிறேன் என்று சொல்வாயா. &lt;br /&gt;&lt;br /&gt;மதம் என்பது தாய் போல. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை மாற்றாதே. மற்ற  மதத்தை தூற்றாதே. அவைகளையும் போற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் எனும் மதம் பிடித்து அலையாதே.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116784196464706101?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116784196464706101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116784196464706101' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116784196464706101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116784196464706101'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2007/01/7.html' title=''/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116761440079888316</id><published>2006-12-31T17:19:00.000-08:00</published><updated>2006-12-31T17:20:00.863-08:00</updated><title type='text'>WISH YOU A HAPPY NEW YEAR - 2007</title><content type='html'>இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.&lt;br /&gt;&lt;br /&gt;WISH YOU A HAPPY NEW YEAR - 2007&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116761440079888316?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116761440079888316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116761440079888316' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116761440079888316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116761440079888316'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/wish-you-happy-new-year-2007.html' title='WISH YOU A HAPPY NEW YEAR - 2007'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116761404080702269</id><published>2006-12-31T17:12:00.000-08:00</published><updated>2006-12-31T17:14:01.010-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 6. கடவுள்</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;மீண்டும் ஞானி – 6. கடவுள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;இன்னொரு மாணவன் எழுந்து கேள்வி கேட்டான். எனக்கு ஒரு சந்தோஷம். நான் இதே கேள்வியை  கேட்டிருந்தால் போடா முட்டாள். நீ மனிதன் என்று சொல்லிவிட்டு போயிருப்பான். இப்போது  நன்றாக மாட்டிக் கொண்டான். என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று  ஆவலானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இருக்கிறானா?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இருக்கிறானா என்று உன்  கேள்வியை பார்த்தால் கடவுள் ஒரு ஆண் என்று முடிவு செய்தது போல் இருக்கிறதே. இது ஆண்  ஆதிக்கம் என்று பின்னால் இருக்கும் பெண்கள் கூக்கூரலிடுகிறார்கள் பார். &lt;br /&gt;&lt;br /&gt;நக்கல் தான் ஞானிக்கு என்று அந்த நகைச்சுவையை ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள்  இருக்கிறாளா என்று சட்டென்று மாற்றினான் அந்த சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அவனா, அவளா,  அதுவா என்று மனிதர்கள் குழம்பி நிற்பதை காண் என்றான் என்னை பார்த்து. பிறகு  கூட்டத்தை பார்த்து பதில் சொல்ல தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் உருவமற்றவர் என்று ஒரு  சிலர் கூறுகிறார்கள். அதாவது கடவுள் எப்படி இருந்தார், இல்லை இருக்கிறார் என்று  மனிதர்கள் கூறுகிறார்கள். இன்னொரு சாரார் கடவுள் இப்படித்தான் இருந்தார், இல்லை  இருக்கிறார் என்று உருவங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் ஆதாரமாக கூறுவதெல்லாம் மத  நூல்களையும் வேதங்களையும். அதாவது ஆண்டவனே வந்து அளித்ததாக கூறுப்படும் புனித  நூல்களாம் இவை. இது எப்படி. கடவுள் ஒரு பிராந்தியத்தில் சென்று நான் உருவமற்றவன்  என்றும் இன்னொரு பிராந்தியத்தில் நான் உருவமுள்ளவன் என்றும் கூறித்திரிகிறான். இது  சரியாகப்படுகிறதா உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவன் தன்னை இவ்வாறு வணங்கவேண்டும்  என்பதையும் வெவ்வேறான வகையில் கூறியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகைப்படைத்தேன் உனக்காக,  உன்னை படைத்தேன் என்னை வணங்க என்று மனிதனைப்பார்த்து கடவுள் கூறுவதாக  கூறுகிறார்கள். அதாவது ஒரு நிறுவனத்தின் மேலாளர் 50 பேரை வேலைக்கு சேர்த்து நீ  தினமும் என் புகழ்பாடி வந்தால் உனக்கு சம்பளமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும்  என்பது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் எந்த திசையில் உதிக்கிறது என்று அந்த  மாணவனைப் பார்த்து கேட்டான் இடையில்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன  சொல்கிறீர்கள் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் தம்பி. சூரியன் உதிப்பதில்லை. அது எங்கிருக்கிறதோ,  அங்கே தான் இருக்கிறது. நீ எப்போது அதை காண்கிறாயோ அதை காலை என்றும் எந்த  பக்கத்தில் காண்கிறாயோ அதை கிழக்கு என்றும் வரையறுத்தது மனிதன் தான். அது போல தான்  கடவுளையும் அவன் வரையறுத்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளை மனிதன் தான் படைத்தான்.  அதனால் தான் இவ்வளவு குழப்பங்கள். மனிதர் நினைப்பது போல், அல்லது வரையறுத்தது போல்  கடவுள் ஒரு அண்டத்தின் மறுக்கமுடியாது உண்மை, Universal Truth என்றே வைத்துக்  கொண்டால், அந்த கூற்றில் எவ்வாறு இத்தனை சீர்கேடுகள், Irregularities இருக்க  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் அனைவதும் ஒரு மொழி பேசும்படியாகவும் ஒரு மதம் பின்பற்றும்  படியாகவும் செய்ய அந்த சர்வசக்தி படைத்த கடவுளால் செய்யமுடியாதா. வேண்டும் என்றே பல  மதங்கள், பல மொழி வேதங்கள், படைத்து உலகத்தில் குழப்பம் விளைவிக்க அவன் என்ன  விளையாட்டு பிள்ளையா. அப்படி அவன் ஏன் செய்தான் என்ற பதிலும் மனிதனிடத்தில் இல்லை,  ஏன் செய்யவில்லை என்பதற்கும் பதில் இல்லை. ஆக கடவுள் எனும் கூற்ற ஒரு ஒட்டுறவு  இல்லாத வலுவிழந்த கூற்றின் அடிப்படை, loosely-coupled theory என்பது நிருபணமாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அரங்கமே அசந்து போயிருந்தது. ஒரு மாணவி எழுந்து, கடவுள் எனும் கூற்று  நமக்கு தேவையா? என்று கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வியப்புடன், ஞானி என்ன சொல்லப்  போகிறான் என்று ஆவலாக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். தேவை தான். மனிதன் தனக்கு புரியாத  விஷயங்களையும் தனக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் ஏதோ ஒன்றுடன் இணைக்க கடவுள் எனும்  புரியாத பிரம்மாண்ட சக்தி பெற்ற ஒரு விஷயம் தேவை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இல்லையென்றால்  இந்த உலகை படைத்தது யார் என்று கேட்டார் ஒரு ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் ஏன்  எல்லாவற்றிற்கும் ஒரு தோற்றம்-ஒரு மறைவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்?  இதையே அடிப்படையாக வைத்து அவன் எல்லாவற்றையும் அறிய விழைகிறான். இவ்வுலகம் பல்வேறு  புவியியல், வேதியல், உயிரியல் மாற்றங்களினால் உருவானது. இந்த மாற்றங்கள் நடந்துக்  கொண்டே இருக்கும். அதை ஒரு உருத்தெரியாத சக்தியுடன் இணைப்பதோ, அதற்காக மதங்கள்  உருவாக்குவதோ, மத சம்பிரதாயங்கள் உருவாக்குவதோ, அதற்காக சண்டையிடுவதோ, மனிதரின்  முட்டாள்தனத்தை காட்டுகிறது.&lt;br /&gt;கடவுளின் பெயரால் மனிதரின் மீதும் கொடுமைகளை  நிறுத்து.&lt;br /&gt;அறிவை தெய்வமாக்கு. அன்பை வேதமாக்கு.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116761404080702269?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116761404080702269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116761404080702269' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116761404080702269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116761404080702269'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/6.html' title='மீண்டும் ஞானி – 6. கடவுள்'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116723718563284405</id><published>2006-12-27T08:31:00.000-08:00</published><updated>2006-12-27T08:33:05.740-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 5. மதம்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;மீண்டும் ஞானி – 5. மதம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரங்கம் களை கட்டியிருந்தது. மாணவர்களும் உற்சாகமாக இருந்தனர். ஆசிரிய  ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் கூட கருத்தரங்கில் இணைந்துவிட்டனர்.  கருத்தரங்கு என்பதை விட ஞானி – கேள்வி-பதில்கள் நிகழ்ச்சியே நடந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் எழுந்து ஐயா, மதம் என்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று  கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் என்பதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கற்பனை நிலையைப்  பற்றி கூறுகிறேன் கேளுங்கள் என்று ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, ஞானியும் ஜோதியில்  கலந்துவிட்டான். இத்தனை நாளாக இதுமாதிரி பொறுமையாக என் கேள்விகளுக்கு பதில்  சொல்லியிருக்கிறானா. பிள்ளைகள் என்றதும் ஞானிக்கே பொறுமை வந்துவிட்டதே என்று  நினைத்தேன். அவன் பேசுவதை ரசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை  சொல்கிறேன்:&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் அவன் குணப்படி சண்டையிடும் உணர்ச்சி கொண்டவன். ஒரு  கற்பனை செய்து பார்ப்போமே?&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் இந்துக்களாக மக்கள் மாறிவிட்டால்  சண்டைகள் நின்றுவிடுமா? (மதச்சண்டை)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மேல் சாதி இந்து  கீழ் சாதி இந்துவுடன் சண்டையிடுவான். இல்லையா.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் மேல் சாதி  இந்துக்களாக ஆகிவிட்டால் சண்டைகள் நின்றுவிடுமா? (சாதிச்சண்டை)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பணக்கார மேல் சாதி இந்துக்கள் ஏழை மேல் சாதி இந்துக்களுடன்  சண்டையிடுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் முழுவதும் பணக்கார மேல் சாதி இந்துக்களாக ஆகிவிட்டால்  சண்டைகள் நின்றுவிடுமா? (அந்தஸ்து சண்டை)&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பணக்கார மேல்  சாதி இந்து தன்னுடைய நிலத்திற்காகவோ இன்னொருவருடைய பெண்ணுக்காவோ மனைவியை அபகரிக்கவோ  சண்டையிடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நிலம் நீர் பெண் சொத்து நிறம் சாதி சமயம் என்று சண்டையிட  வழிகளை தேடுவது தான் மனித இனம். இதில் பகுத்தறிவுக்கு இடமே இல்லை. ஏனென்றால்  பகுத்தறிவு எள் அளவும் நமக்கு இருந்தால் இன்று உலகில் பல பிரச்சனைகளை பார்த்துக்  கொண்டிருக்க மாட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக உலகத்தின் வயது ஏற ஏற முதிர்ச்சியோ அமைதியோ  வருவதற்கு பதிலாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சண்டை, விஞ்ஞானத்தை பயன்படுத்தி  அதிக அளவு இழப்பைக் கொடுக்கும் போர்கள், இதுவே நடந்துவருகின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மக்கள்  தொகைக்கு ஏற்ப நாச சக்தியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடவுளையும் மதங்களையும்  மனிதன் தான் படைத்தான். அது மக்களை பிரித்து பகுத்து ஆளவே இந்த வேறுபாடுகள். இவை  என்றும் மாறாது. கருப்பனும் வெளுப்பனும் இணைந்து புகைப்படத்திற்காக நிற்பார்கள்.  மனதால் என்றும் அவர்களை மாற்றமுடியாது. தேர்தல் வந்தால் இந்துவும் முஸ்லீமும்  சேர்ந்து இஃப்தார் செய்வார்கள். ஆனால் இவர்கள் ஒன்று சேருவார்கள் என்று நினைப்பது  வாதத்திற்கு மட்டுமே சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்ட மாணவன் எழுந்து,  அப்படியென்றால் இந்த சண்டைகள் நிற்காதா. அமைதியான உலகை எங்கள் சந்ததி பார்க்க  முடியாதா என்று ஆதங்கத்துடன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும். எனக்கு அந்த நம்பிக்கை  இருக்கிறது. எப்போது சரி தவறு என்று பிரித்தெடுக்கும் அறிவு வளர்கின்றதோ, எப்போது  பொய்யை ஆதரித்து உண்மையை குழி தோண்டி புதைக்கும் பழக்கம் போகிறதோ, எப்போது  பொய்யையும் புரட்டையும் அழிக்கும் ஞானம் வருகிறதோ, அப்போதே இந்த குருட்டுத்தனங்கள்  விலகி அறிவொளி வீசத்தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை என்ன செய்வது என்று கேட்டான் இன்னொரு  மாணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை காத்திருக்காமல் ஞானத்தை வளருங்கள், போலிகளை வளரவிடாமல்  தடுக்க தயாராகுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116723718563284405?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116723718563284405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116723718563284405' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116723718563284405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116723718563284405'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/5.html' title='மீண்டும் ஞானி – 5. மதம்'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116723696301424749</id><published>2006-12-27T08:24:00.000-08:00</published><updated>2006-12-27T08:29:23.156-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 4. ஞானி என்ன வாதி</title><content type='html'>மீண்டும் ஞானி – 4. ஞானி என்ன வாதி&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு மாணவன் எழுந்து கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஆத்திகவாதியா  நாத்திகவாதியா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகம் என்றால் என்ன என்று அந்த மாணவனையே திருப்பி  கேட்டான் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகம் என்றால் கடவுளை நம்புவது என்று சொன்னான் அந்த  மாணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை கடவுளை நம்புவதாக சொல்வது ஆத்திகம். நாத்திகம் என்றால்  என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திகம் என்பது கடவுளை மறுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் இல்லை. நாத்திகம்  என்பது கடவுள் இருக்கிறார் என்பவர்களை எதிர்ப்பது. நான் ஆத்திகமும் இல்லை  நாத்திகமும் இல்லை. நான் ஞானி. ஆத்திகம், நாத்திகம் மனிதனால் உருவாக்கப்பட்டது.  அதற்கு மேலும் விருப்பு வெறுப்பு இல்லாத, கொலை, கற்பழிப்பு, கொள்ளை, பொய், புரட்டு  இல்லாத உலகம் என்னுடயைது. என் உலகுக்கு வாருங்கள் என்றான் ஞானி.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நீங்கள்  நாத்திகம் ஆத்திகம் இரண்டும் தவறு என்று கூறுகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகம் என்பது  புரியாத கடவுள் எனும் ஒரு விஷயத்தை சுற்றி பொய்யான பழக்கவழக்கங்களையும்  கலாச்சாரத்தையும் வளர்த்து மனிதர்களை மூடராக்கும் ஒரு விஷயம். இந்த புரியாத  விஷயங்களை வைத்து மந்திரம், தந்திரம், சடங்கு, சாங்கியம், வாஸ்து, ஜோசியம்,  பரிகாரம் என்று இடுக்குகளை வைத்து பணம் பார்க்கும் சில பேர். இவர்கள் கடவுளை  நம்புவதாக சொல்லி கோவில்களை இடிப்பவர்கள்.&lt;br /&gt;நாத்திகம் என்பது கடவுளை நம்புவர்களை  எதிர்த்து, பகுத்தறிவாதம் என்று சொல்லி, மத நூல்களை கொளுத்தி, கடவுள் சிலைகளை  கொளுத்தி மற்றவர்கள் காலில் விழக்கூடாது என்று சொல்லி தன் காலில் மக்களை விழ  வைக்கும் கூட்டம். இவர்களும் கோவில்களை இடிப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருவரில் நீ  எந்த கூட்டத்தை சேர்ந்த நிற்ப்பாய்? இரண்டு முட்டாள்களுக்கும் இடையில் நீ நின்றால்  உன்னை காப்பாற்றுவேன். ஆனால் நீ இரண்டு முட்டாள்களாக்கும் கூட்டதில் நிற்கிறாய்.  நான் என்ன செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மடத்தனத்திலிருந்து வெளியே வா. மனிதத்துவம் என்று  உள்ளது. அது என்ன என்று கண்டுக் கொள். பிறகு இந்த இரண்டு கூட்டங்களையும் ஓட ஓட  விரட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் நாங்கள ஞானியாவது எப்போது என்று கேட்டான் அந்த  மாணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மனிதானாக மாறுங்கள். பிறகு ஞானியாவதை பற்றி பேசலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116723696301424749?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116723696301424749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116723696301424749' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116723696301424749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116723696301424749'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/4.html' title='மீண்டும் ஞானி – 4. ஞானி என்ன வாதி'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116676172866972024</id><published>2006-12-21T20:26:00.000-08:00</published><updated>2006-12-21T20:28:48.806-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 3. பரிணாம வளர்ச்சி</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;மீண்டும் ஞானி – 3. பரிணாம வளர்ச்சி&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt; சொன்ன மாதிரி 14ம் தேதி பள்ளிக்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமை ஆசிரியருடம் பேசிக்  கொண்டிருக்கும் நேரத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள  மாணவர்களுக்கு வணக்கம். நான் என்னுடைய நண்பர் ஞானியை அழைத்து வந்திருக்கிறேன். அவர்  பேசும் விதத்தை தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அவரிடமிருந்து ஞானத்தை மட்டும்  கிரஹித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு  அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானி அரங்கத்தில் நுழைந்தான். அனைவரும் எழுந்து அவனுக்கு  வணக்கம் சொல்லி அமர்ந்தார்கள். அவனும் வணக்கம் சொல்லி  அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகளில் தலைவன் எழுந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும்  உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றிகள். இப்போது என்னுடம் பயிலும் மாணவர்கள்  கேள்விகள் கேட்பார்கள். உங்களுடைய மேலான பதில்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்  கொள்கிறேன் என்று சொல்லி அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவன் எழுந்து தன்னை  அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐயா, மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை நீங்கள்  ஆமோதிக்கிறீர்களா என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால்  அப்படித் தோன்றலாம். ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மற்ற உயிரினங்கள்  போல தோன்றியவன் தான் மனிதனும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் டார்வின் கூற்று தவறா. &lt;br /&gt;&lt;br /&gt;சார்ல்ஸ் டார்வின் ஒரு முட்டாள். அவனுடயை கூற்றும் பிதற்றல் தான். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். மேலை நாடுகள் எழுதும் விஞ்ஞான கூற்றையும்  வரலாறையும் படித்து பித்துக்களாக அலைகிறீர்கள். சற்றே உங்கள் அறிவையும்  பயன்படுத்துங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா நீங்கள் கூறுவது விளங்கவில்லை என்றான் அந்த மாணவன்  பவ்யமாக.&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி, நீ கற்றவையெல்லாம் மற்றவை. நீ பயன்படுத்தும் பொருட்கள்  எல்லாம் வெளிநாட்டு கண்டுபிடிப்புகள். இப்படி எல்லாவற்றிற்கும் வெளிநாட்டையே நம்பி  இருக்கும் நீ, ஞானத்திற்கும் வெளிநாட்டை நாடுவது வருந்தத்தக்கது என்றான் ஞானி. அவன்  இவ்வளவு அழகாக பேசியது எனக்கே பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உயிரினங்களும் ஒரு  சேர உலகில் வந்தன. சில உயிரினங்கள் தங்கியது. சில உயிரினங்கள் தங்கவில்லை. இன்னும்  கூட முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும்  முட்டாள்தனமான கேள்விக்கே பதில் தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  ஆதாம் ஏவாளால் தான் இந்த மக்கட் பெருங்கடல் உருவானது என்றால் ஏன் கறுப்பு, மஞ்சள்,  வெள்ளை, மாநிற மக்கள் இருக்க வேண்டும். நீங்கள் படித்த டி என் ஏ மரபணு கூற்று  என்னவாகும். இதிலிருந்தே தெரியவில்லையா, உலகில் பல இடங்களில் ஒரு சமயத்தில் பல்வேறு  பகுதிகளில் மனிதனும் மற்ற உயிரினங்களும் தோன்றின. அதிலிருந்தே சந்ததிகள் வளர்ந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்கு அயல்நாட்டிற்கு போகாதே. உன் சான்றோர் எழுதியதையும் படி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116676172866972024?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116676172866972024/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116676172866972024' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116676172866972024'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116676172866972024'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/3.html' title='மீண்டும் ஞானி – 3. பரிணாம வளர்ச்சி'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116667746739391456</id><published>2006-12-20T21:03:00.000-08:00</published><updated>2006-12-20T21:04:27.490-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 2. பகட்டு</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மீண்டும் ஞானி – 2. பகட்டு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;அன்று ஞானியை விருந்துக்கு அழைத்திருந்தேன். நன்றாக கீழே அமர்ந்து வாழை இலையில்  போட்டு உணவை உண்டான். நடுவில் இரு முறை பேச முயன்றும் பதில் அளிக்க வில்லை. பிறகு  கொல்லைபுறம் சென்று இலையை எங்கள் வீட்டு மாட்டுக்கு உணவாக கொடுத்துவிட்டு கை  கழுவிவிட்டு மறுபடியும் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் என்ன  காரியம் ஆக வேண்டும் என்று எனக்கு விருந்து அளித்தாய்? என்று நேரடியாக  கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காரியம் ஆக வேண்டும் என்பதால் தான் உனக்கு விருந்து அளித்தேன்  என்று நினைக்கிறாயா? என்று கோபமாக கேட்டேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். மனிதர் காரியம் ஆக  வேண்டும் என்றால் மட்டுமே யாருக்கும் சோறு போடுவர். வேண்டும் என்றால் காலையும்  பிடிப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கட்டும். ஆனால் இந்த காரியம் எனக்காக இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா சந்தோஷம். விஷயத்தை சொல்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒரு பள்ளியின்  கருத்தரங்கில் பேச அழைத்திருக்கிறார்கள். நீயும் வந்தால் உன் ஞானத்தை வளரும்  பிள்ளைகளுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். நான் உன்னிடமிருந்து கற்ற விஷயங்கள் பல. அதில்  சில வற்றை செயலாக்கி பயனும் கண்டேன். சில அறிவுரைகளை என்னால் பின்பற்ற முடியாத  சூழ்நிலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லது. எந்த தேதி?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒ நான்  அடுத்த வாரம் அமெரிக்கா போகிறேன். வர முடியாதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒ நீ வெளி நாடெல்லாம்  போயிருக்கிறாயா?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சந்தேகம் உனக்கு? 50 நாடுகள் போயிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒ  நல்ல விஷயம். அதனால் ஒன்றும் பிரச்சனையில்லை. நீ என்று வரமுடியுமா அன்றே  கருத்தரங்கை வைத்துக் கொள்ளலாம். எப்போது வரமுடியும் என்று சொல்?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  மாதம் 14ம் தேதி. சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி. நான் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன்.  நீ உன் வெளிநாட்டு அனுபவங்களை சொல்லேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானே கற்றுக் கொண்ட ஒரு விஷயத்தை  பற்றி சொல்லவா என்று கேட்டான். “நானே” – ரொம்பத்தான் கர்வம் இவனுக்கு என்று  நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சொல்லேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு முறை இங்கிலாந்து  செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தேன். என் அருகில் இரண்டு மனிதர். (மறுபடியும்  அந்த ஞானித்தனம்). இருவரும் இலவச மதுபானம் குடிக்கும் போட்டியில் இருந்தனர் போலும்.  விமானப் பணிப்பெண்ணுடன் சண்டை. இன்னும் மது அளிக்க வேண்டும் என்று. அவளோ நீங்கள்  அதிகம் குடித்துவிட்டீர்கள். இதற்கு மேல் வேண்டாம் என்று மன்றாடினாள். அவர்கள்  கேட்கத்தயாராகவில்லை. சரியென்று இன்னொரு சுற்று மதுபானத்தை கொண்டு வந்து  கொடுத்தாள். அதை குடித்த அந்த மனிதன் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மூச்சு  முட்டி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துவிட்டான்.&lt;br /&gt;பிறகு அவன் சண்டையிட்ட அதே  பெண் அவனுக்கு பிராணவாயு வைத்து அவன் நிலமையை சீராக்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து  என்ன தெரிகிறது என்று என்னை கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானத்தில் குடிக்கக் கூடாது, சரியா?  என்று உற்சாகமாக கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டாள். அது குழந்தைகளுக்கு கூட தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு?&lt;br /&gt;&lt;br /&gt;உன் உடலுக்கும் மனதுக்கும் ஒவ்வாத விஷயங்களை வெறும்  பகட்டுக்காக மட்டும் செய்யாதே. இது தான் நான் கற்றுக் கொண்ட பாடம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116667746739391456?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116667746739391456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116667746739391456' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116667746739391456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116667746739391456'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/2.html' title='மீண்டும் ஞானி – 2. பகட்டு'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116667711344785712</id><published>2006-12-20T20:48:00.000-08:00</published><updated>2006-12-20T20:58:33.566-08:00</updated><title type='text'>சிந்தையில் ஆயிரம்</title><content type='html'>&lt;table align="center" border="0" cellpadding="0" cellspacing="3" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="tamilfontmatterred" height="23" valign="center" width="77"&gt;ஆசிரியர் :&lt;/td&gt; &lt;td class="tamilfontmatterbold" height="23" valign="center" width="475"&gt;ஐகாரஸ் பிரகாஷ்&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை எழுத்தாளரும் விமர்சகருமான ஐகாரஸ் பிரகாஷின்  தேர்ந்தெடுத்த சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு. தமது நுணுக்கமான ரசிப்புத்  திறமையாலும் தேர்ந்த வெளிப்பாட்டு உத்திகளின்மூலமும் லட்சக்கணக்கான தமிழ் இணைய  வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்ட எழுத்தாளரின் படைப்புக் கடலில்  குளித்தெழுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;download link:&lt;br /&gt;&lt;br /&gt;file size : 550 Kb&lt;br /&gt;file format : zip&lt;br /&gt;&lt;br /&gt;Link&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.freewebs.com/iamsvs/tamilpdf/Sample1.ZIP&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116667711344785712?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116667711344785712/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116667711344785712' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116667711344785712'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116667711344785712'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/blog-post_20.html' title='சிந்தையில் ஆயிரம்'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116658178881361753</id><published>2006-12-19T18:18:00.000-08:00</published><updated>2006-12-19T18:31:37.213-08:00</updated><title type='text'>நகைச்சுவை கட்டுரை</title><content type='html'>நகைச்சுவை கட்டுரை.pdf&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நகைச்சுவை நையாண்டி கட்டுரைகள்&lt;br /&gt;&lt;br /&gt;Size: 214.8kb&lt;br /&gt;&lt;br /&gt;file format : pdf&lt;br /&gt;&lt;br /&gt;Download:&lt;br /&gt;&lt;br /&gt;Rapidshare Links&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rapidshare.com/files/8213427/__2984___2965___3016___2970___3021___2970___3009___2997___3016____2965___2975___3021___2975___3009__"&gt;&lt;span style="font-size:78%;"&gt;http://rapidshare.com/files/8213427/__2984___2965___3016___2970&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://rapidshare.com/files/8213427/__2984___2965___3016___2970___3021___2970___3009___2997___3016____2965___2975___3021___2975___3009__"&gt;&lt;span style="font-size:78%;"&gt;___3021___2970___3009___2997___3016____2965___2975___3021___2975___3009__&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Megaupload Links&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.megaupload.com/?d=VZ149MVV"&gt;http://www.megaupload.com/?d=VZ149MVV&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116658178881361753?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116658178881361753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116658178881361753' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116658178881361753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116658178881361753'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/blog-post.html' title='நகைச்சுவை கட்டுரை'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-38240393.post-116658043981656494</id><published>2006-12-19T18:03:00.000-08:00</published><updated>2006-12-19T18:07:19.823-08:00</updated><title type='text'>மீண்டும் ஞானி – 1. பொடி மட்டை</title><content type='html'>மீண்டும் ஞானி – 1. பொடி மட்டை&lt;br /&gt;&lt;br /&gt;17 வருடங்களுக்கு பிறகு ஞானியை நான் வழக்கமாக  செல்லும் தேனீர் கடையின் வாசலில் சந்தித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம் ஞானி, நலமா என்று  கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடேடே மனிதா, நான் நல்ல சுகம். நீ எப்படி என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை  உற்றுப் பார்த்தான். நான் அவனை உற்றுப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தொந்தியுடன் தலை  நரைத்து கிழடு தட்டியிருந்தேன். அதை அவன் பார்ப்பதை நன்கு உணர்ந்தேன். அவனோ அதே  போல் இருந்தான். கண்களில் அந்த துருதுருப்பு, உடலில் எந்த மாற்றமும் இல்லை. உடை  மட்டும் வேட்டி சட்டையாக மாறியிருந்தது. தலை முடியில் நரையேதும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஞானி, அதெப்படி நீ 17 வருடத்திற்கு முன் பார்த்த மாதிரியே இருக்கிறாய். &lt;br /&gt;&lt;br /&gt;அது உனக்கு அநாவசியம் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லேன் கேட்போம் என்றேன்  நான்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடி மட்டை தும்முமா என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசித்து  பார்த்துவிட்டு, தும்மாது என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதெற்கென்ன இவ்வளவு யோசனை. சரிதான்  தும்மாது என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதெற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன  சம்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறது. வாழ்கை பொடி போல. நீ பொடி மட்டை போல. வாழ்கையின்  நிகழ்வுகள் உன்னை பாதிக்காவண்ணம் பார்த்துக் கொண்டால் உன் உடலிலும் மனதிலும் எந்த  மாற்றமும் இருக்காது. பொடி மட்டை தும்மக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாராய  பாட்டில் சாராயம் குடித்தால் நீ குடிக்க என்ன மிஞ்சும். பாட்டிலுக்கு போதை  ஏறக்கூடாது. நீ பாட்டில். உன்னை சுற்றி இருப்பது சாராயம். பார்த்து போதையில் விழாது  இருந்தால் பிரச்சனையே இல்லை என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறையாக அவன் பேசியது எனக்கு  நன்றாக புரிந்தது. ஒரு வேளை அவன் எனக்கு புரியும் வகையில் பேசினானா இல்லை எனக்கு  அறிவு வளர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் போகலாமா என்று  கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடேடே என் அனுமதியெல்லாம் கேட்கிறானே. இதே பழைய ஞானியாக இருந்தால்  சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவானே என்று நினைத்தேன். பிறகு தான் தெரிந்தது அவன்  மாறவில்லை. நான் அவனுடயை சைக்கிளில் கைவத்து நின்றுக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கையை  எடுத்ததும் சட்டென்று ஏறி பட்டென்று மாயமானான் ஞானி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/38240393-116658043981656494?l=tamil-library.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamil-library.blogspot.com/feeds/116658043981656494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=38240393&amp;postID=116658043981656494' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116658043981656494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/38240393/posts/default/116658043981656494'/><link rel='alternate' type='text/html' href='http://tamil-library.blogspot.com/2006/12/1.html' title='மீண்டும் ஞானி – 1. பொடி மட்டை'/><author><name>sv007</name><uri>http://www.blogger.com/profile/05900118283983375539</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
